நால்வர் துதி

திருச்சிற்றம்பலம்

நால்வர் துதி (நான்கு சமய குறவர்கள் துதி )

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்
                                                                   கழல்போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான்
                                                                     அடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்தொண்டர்
                                                                  பதம்போற்றி

ஊழிமலி திருவாதவுரர் திருத்தாள் போற்றி.

உமாபதி சிவாச்சாரியார்.

Comments

Popular Posts